August 30, 2016
August 29, 2016
சுதந்திரக் கட்சி தலைவர் பதவி என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது! - வெதும்புகிறார் மஹிந்த !
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு வரையில் தாம் கட்சியின் தலைவராக கடமையாற்றியதாகவும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர், மைத்திரிபால சிறிசேன தமது பதவியை பறித்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
August 28, 2016
August 27, 2016
யாழ். ஒற்றுமையினை சீரழிக்காதீர்கள் அரசியல் வாதிகளே!
யாழ். மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும், இன்று யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படும் யாழ். கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான கூட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் இன்று முற்பகல் யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Posts (Atom)