August 27, 2016
ஊற்றுப்புலம் சிறுவனின் சிகிசைக்கு பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கம் ஒரு இலட்சம் உதவி!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஊற்றுப்புலம் கிராமத்தில் வசிக்கும் பிறேம்குமார் டனுஜன் வயது 11 எனும் சிறுவன் சிறு விபத்து ஒன்றில் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிசை மேற்கொள்வதற்கு பதினைந்து இலட்சம் தேவை என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
August 26, 2016
வடக்கும் தெற்கும் இணையவே 'நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுள்ளது'
கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கான பாலங்களை அமைத்தார்கள். ஆனால், இந்த அரசாங்கத்தினால், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான மனரீதியான பாலத்தினை அமைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மேலும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)