September 26, 2015

யாழில் திலீபன் ஞாபகார்த்தமான “ஒரு துளி உயிர் தரும்” இரத்ததான நிகழ்வு !(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ம் ஆண்டு நிறைவையொட்டி யாழ் இந்து பழைய மாணவர்களால இன்றைய நாள் நாயகன் அண்ணன் திலீபன் ஞாபகார்த்தமான “ஒரு துளி உயிர் தரும்” இரத்ததான நிகழ்வு யாழ் இந்துக்
கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இன்று பிற்பகல் 3மணி வரையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment