September 26, 2015

பிரபாகரன் பன்முக ஆளுமை நூல் வெளியீடும்! தியாகி திலீபன் நினைவேந்தலும்!புகழேந்தி தங்கராஜ்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து ஓவியர் புகழேந்தி எழுதிய ‘தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை’ நூல் வெளியீட்டு விழாவும் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு தினமும்
 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மும்பையில் இடம்பெறவுள்ளது.
மும்பை முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் காமராசர் அரங்கில் இடம்பெறும் இந்த நிகழ்வு சுந்தர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெறும்.
மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் கப்டன் இரா.தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குவார். மதிப்புரையை சு.குமணராசன் வழங்குவார்.
தியாகி திலீபன் நினைவுரையை ஆ.பி.சுரேஷ், இறை ச.இராசேந்திரன், கண்ணிவெடி கந்தசாமி ஆகியோர் ஆற்றுவர்.

No comments:

Post a Comment