September 25, 2015

நெடுந்தீவைச் சேர்ந்த 08 வயது சிறுவனுக்கு இதய சத்திர சிகிச்கைக்கு உதவி தேவைகள் தேவைப்படுகிறது!

அன்பான புலம் பெயர்  வாழ் நெடுந்தீவு உறவுகளே!
நெடுந்தீவைச் சேர்ந்த 08 வயது சிறுவனுக்கு இதய சத்திர சிகிச்கைக்கு உதவி
தேவைகள் தேவைப்படுகிறது நெடுந்தீவு 3ம் வட்டரத்தை சேர்ந்த விக்கினேஸ்வரன் இயலறிவன் என்ற 08 வயது சிறுவனுக்கு இதயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்துவருகின்றார். இச் சிறுவன் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நெடுந்தீவில் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் இதய சத்திர சிகிச்கைக்கு அதிகளவான நிதி (1600,000/-) தேவைப்படுவதனால் அந்நிதியை திரட்டமுடியாத நிலையில் குடும்பம் வாழ்ந்து வருகின்றது.
ஆதலால் கருணையுள்ளம் உள்ளவர்களிடம் இருந்து பண உதவியை எதிர்பார்த்துள்ளார். எனவே உதவி புரிய விரும்புவோர்
வங்கி இலக்கம் 8155018231 என்ற கொமர்ஷல் வங்கி கணக்கில் தங்களால் முடிந்த உதவியை பணமாக வைப்பிலிடுமாறு திரு. திருமதி. விக்னேஸ்வரன் தர்சினி கேட்டுக்கொள்கிறார்கள்.




மேலதிக தகவல்களுக்கு 0094 77 30 73 870 என்ற அவரது தொலைபேசி இலக்கத்திக்கு தொடர்வு கொள்ள முடியும்.

No comments:

Post a Comment