July 28, 2015

வவுனியா பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகள்!

வவுனியா, நெளுக்குளம் பகுதி மற்றும் அதனையண்டிய கிராமங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளர்.
எதிர்வரும் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களை மக்களுக்கு தெரியப்படுத்தி  ஆதரவைத் திரட்டும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட தேர்தல் ஒருங்கியைப்பாளர் என்.ரஜீபன் தலைமையில் இப் பிரச்சார நடவடிக்கைகள் நடைபெறுகின்றது.

இதன் போது பல இளைஞர் கழங்கள், பெண்கள் அமைப்புக்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து மாற்றத்திற்காக செயற்பட முன்வந்துள்ளன.இப் பிரச்சார நடவடிக்கைகளில் வேட்பாளர்களான சிவபாதம்கஜேந்திரகுமார், திருமதி சிவரதி ராஜ்குமார், எஸ்.என்.ஜி.நாதன் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.வவுனியா, நெளுக்குளம் பகுதி மற்றும் அதனையண்டிய கிராமங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளர்.

எதிர்வரும் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களை மக்களுக்கு தெரியப்படுத்தி  ஆதரவைத் திரட்டும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட தேர்தல் ஒருங்கியைப்பாளர் என்.ரஜீபன் தலைமையில் இப் பிரச்சார நடவடிக்கைகள் நடைபெறுகின்றது.

இதன் போது பல இளைஞர் கழங்கள், பெண்கள் அமைப்புக்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து மாற்றத்திற்காக செயற்பட முன்வந்துள்ளன.20150726_181041[1]
20150726_174349[1]

No comments:

Post a Comment