தேசத்திற்காய் மெழுகாய் உருகிய தீபத்திற்கு முன் தாழ்பணிந்தனர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்!(படங்கள் இணைப்பு)
தமிழ் தேசிய அரசியல் விடுதலைப் பயணப் பாதையில் இன்றையநாள் நடைபெறும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னர் தேசத்திற்காய் மெழுகாய் உருகிய தீபத்திற்கு முன் தாழ்பணிந்தனர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்.
No comments:
Post a Comment