June 20, 2015

பதுளை, பசறையில் கான்ஸ்டபிள் பலி..! 10 பொலிஸார் காயம்!

பதுளை, பசறை பகுதியிலுள்ள செங்குத்துசரிவில் பொலிஸார் பயணித்த வான் இன்று அதிகாலை வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதுடன் 10 பொலிஸார் காயமடைந்து மொனராகல
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தள பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவொன்று பயணித்த வானே புத்தள- பசறை பிரதான விதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

No comments:

Post a Comment