June 22, 2016

ஜெயலலிதா சூளுரை ! கச்சதீவை மீட்டே தீருவேன்!

1974ம் ஆண்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை தமது அரசு மீட்கும் என மீண்டும் சட்டசபையில் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா.

தி.மு.கவின் எதிர்ப்பினாலேயே 25 வருடங்களாக தம்மால் கச்சதீவை மீட்க முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ள அவர், இம்முறை தான் கைவிடப் போவதில்லையென தெரிவித்துள்ளமையும் தேர்தலின் போது ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு பெற்றுக் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment