முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த
பொங்கல் திருவிழாவிற்கு சென்ற சிறுமியொருவர் வன்புணர்விற்குள்ளாகியுள்ளார்.
சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்ற ஆசாமியொருவனே இந்த காரியத்தை செய்ததாக
கூறப்படுகிறது.
ஆலயச்சூழலில் வைத்தே சிறுமியை தனது வலையில் ஆசாமியொருவன் வீழ்த்தியுள்ளான். பின்னர் தன்னுடன் அழைத்து சென்று, விசுவமடு பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அழைத்து சென்று சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளான்.
ஒருநாள் முழுவதும் அந்த வீட்டில் தங்கியிருந்த நிலையில், மறுநாள் சிறுமியை விட்டிற்கு அனுப்பியுள்ளான். முல்லைத்தீவு மல்லாவியைச் சேர்ந்த பாடசாலை மாணவியே இந்தக்கதிக்கு ஆளாகியுள்ளார்.
சிறுமியை காணாது பெற்றோர் பரிதவித்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் வீடுபோய் சேர்ந்துள்ளார் சிறுமி. இதனையடுத்து, நடந்தவற்றை நேற்று கிளிநொச்சி பொலிசாரிடம் முறைப்பாடாக பதிவு செய்துள்ளனர் பெற்றோர்.
தற்போது சிறுமி மருத்துவ பரிசோதனைகளிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசாமி குறித்த தகவல்களை சிறுமி சரியாக தெரிந்து கொள்ளாமலிருப்பதால், அவனை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கலாக உள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர். சுமார் 35 வயதான ஆசாமியே இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
ஆலயச்சூழலில் வைத்தே சிறுமியை தனது வலையில் ஆசாமியொருவன் வீழ்த்தியுள்ளான். பின்னர் தன்னுடன் அழைத்து சென்று, விசுவமடு பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அழைத்து சென்று சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளான்.
ஒருநாள் முழுவதும் அந்த வீட்டில் தங்கியிருந்த நிலையில், மறுநாள் சிறுமியை விட்டிற்கு அனுப்பியுள்ளான். முல்லைத்தீவு மல்லாவியைச் சேர்ந்த பாடசாலை மாணவியே இந்தக்கதிக்கு ஆளாகியுள்ளார்.
சிறுமியை காணாது பெற்றோர் பரிதவித்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் வீடுபோய் சேர்ந்துள்ளார் சிறுமி. இதனையடுத்து, நடந்தவற்றை நேற்று கிளிநொச்சி பொலிசாரிடம் முறைப்பாடாக பதிவு செய்துள்ளனர் பெற்றோர்.
தற்போது சிறுமி மருத்துவ பரிசோதனைகளிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசாமி குறித்த தகவல்களை சிறுமி சரியாக தெரிந்து கொள்ளாமலிருப்பதால், அவனை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கலாக உள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர். சுமார் 35 வயதான ஆசாமியே இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment