March 2, 2015

கடன் சுமையால் உடலுக்கு தீ வைத்துக் கொண்ட நபர்!

அம்பாறை பிரதேச நிதி நிறுவனம் ஒன்றிற்குள் நுழைந்த நபர் ஒருவர் தனது உடலுக்கு தீ மூட்டிக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனது வாகனத்திற்கான தவணை கட்டணத்தை செலுத்த முடியாதுள்ளதாகத் தெரிவித்து அவர் தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ காயங்களுக்கு உள்ளான நபர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment