March 2, 2015

கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்மதிகளுடன் யாத்திரீகர்கள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நவீன தொழிநுட்பத்துடனான செய்மதிகளுடன் தம்பதிவ யாத்திரீகர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 122 விமானத்தின் மூலம் இவர்கள் சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செய்மதிகளின் பெறுமதி 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment