March 3, 2015

மைத்திரிபால சிறிசேனாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அனைவரும் மத்திய இலண்டனுக்கு வருக - சுதா!!

பிரித்தானியாவுக்கு இனப்படுகொலையாளி மைத்திரிபால சிறிசேன வருகிறார். முள்ளிவாய்கால் இறுதி நாட்களில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்து எமது மக்களை
படுகொலை செய்தவர் அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானியா வாழ் தமிழர்கள் அணி அணியாகத் மத்திய இலண்டனுக்குத் திரண்டுவந்து எங்களது எதிர்ப்பைத் தெரிவிப்போம்.

No comments:

Post a Comment