March 3, 2015

எமது போராட்டம் உள்ளே நுழைந்ததோ இல்லையோ ஜ.நா வாசல் வரை வந்து நிற்கிறது - ஜெனீவாப் பேரணிக்கு காசி ஆனந்தன் அழைப்பு!!

நாம் ஒரு கொடுமையான காலத்தைக் தாண்டிக்கொண்டிருக்கிறோம். முள்ளிவாய்க்காலின் பின்னர் உலக அரங்கில் எமது போராட்டம்
முன்னெடுக்கபட்டு வருகிறது. எமது போராட்டம் உள்ளே நுழைந்ததோ இல்லையோ ஜ.நா வாசல் வரை வந்து நிற்கிறோம். இலங்கையில் நடந்த தேர்தலினால் ஒரு சரிவினைச் சந்தித்திருக்கிறோம். சிங்களவர்கள் உருவாக்கியுள்ள வியூகத்தில் மேற்குலகம் சிக்குண்டுள்ளது மட்டுமன்றி தமிழர்களை அதற்கு பயன்படுத்தி ஜ.நா அறிக்கை பிற்போட்டுள்ளார்கள். இதுகுறித்து அவர் பதிவு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கே பார்க்கலாம்.

No comments:

Post a Comment