October 25, 2014

மாணவர்கள் கைது தொடர்பாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம்!

தமிழர் நலனுக்காக போராடும் மாணவர் கூட்டமைப்பினரை குறிவைத்து காவல்துறை கைது செய்வது குறித்து விவாதிக்க தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர
ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.25,2014) மாலை 4 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெறுகிறது.
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அவசியம் பங்கேற்க வேண்டுகிறேன்.

அன்புடன்
தி.வேல்முருகன்
ஒருங்கிணைப்பாளர்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

No comments:

Post a Comment