June 9, 2016

எழுவர் விடுதலைக்கு வேலூரில் அணிதிரள்வோம்! இயக்குனர் கௌதமன்!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்கான
கோரிக்கைப் பேரணி வருகிற 11-ம் தேதி வேலூரில் இருந்து தொடங்க இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை, கோட்டையை நோக்கி நடக்கப் போகும் பேரணியில் அணிதிரளுமாறு இயக்குனர் கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment