June 9, 2016

யாழ் வடமராட்சி கேவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பரிசளிப்பு நிகழ்வு!

யாழ் வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கேவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு நிகழ்வு நேற்று 08-06-2016 காலை 10.00 மணிக்கு பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தயடைந்த மற்றும் கூடுதல் புள்ளிகளைப் பெற்று வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் பாராட்டப்பட்ட மாணவர்களையும் கௌரவிக்கும் வகையில் மேற்படி பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 
இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினாக கலந்து கொண்துடன், கோட்டக் கல்விப் பணிப்பாள் கௌரவ விருந்தினராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பநாதன் மற்றம் செல்வாசா கஜேந்திரன், கட்சியின் பொரளாளர் க.ஸ்ரீகிருஸ்ணகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொணடிருந்தனர். 



















No comments:

Post a Comment