July 3, 2015

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் இரு பெண் வேட்பாளர்கள்?!

நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் இரண்டு பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படவிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது.

முன்னாள் பாராயுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவியை களமிறக்குவதற்கு தமிழரசுக் கட்சி முதலில் முயற்சி செய்த போதிலும், இறுதியில் அவர் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே இரு பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார் என தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

No comments:

Post a Comment