June 24, 2015

யாழ்ப்பாண சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் அறிக்கைபடுத்த விசேட குழு!

யாழ்ப்பாணத்தில் நிகழவும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த 8 பேர் கொண்ட இந்த குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

நீதித்துறைஇ சமுக சேவைகள் துறைஇ சட்டவைத்தியர்இ மனநலவியல்துறை மற்றம் சிறுவர் உரிமைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த எட்டு பேரில் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

 குறித்த சம்பவங்கள் தொடர்பில் இந்த குழு முழுமையான விசாரணையை நடத்திஇ சட்ட பகுப்பாய்வுடன் தங்களின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ம் திகதி சமர்ப்பிக்கும.

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த மாதம் 13ம் திகதி பாடசாலை மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து  இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. pயர்  மனநலவியல்துறை மற்றம் சிறுவர் உரிமைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த எட்டு பேரில் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் இந்த குழு முழுமையான விசாரணையை நடத்தி  சட்ட பகுப்பாய்வுடன் தங்களின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ம் திகதி சமர்ப்பிக்கும.

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த மாதம் 13ம் திகதி பாடசாலை மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்துஇ இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment