June 29, 2015

சுன்னாகத்தில் 12 ரௌடிகள் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட பகுதிகளில் நேற்று முன்தினம் பொலிசார் நடத்திய அதிரடி வேட்டையில் பல ரௌடிகள் கைதாகியுள்ளனர்.

கைதடி, உடுவில் பகுதிகளில் பெண்களுடன் சேட்டை விடுபவர்கள், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என பொலிசாரால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ரௌடிகள் 12 பேர் வீதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அண்மையில் சுன்னாகம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு ரௌடிகளை கட்டுப்படுத்தும் உத்தரவிட்டதை தொடர்ந்தே இந்த வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment