February 26, 2015

கிளிநொச்சி குமாரசாமிபுரம் அ.த.க.பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் நிகழ்வுகள்!

கிளிநொச்சி குமாரசாமிபுரம் அ.த.க.பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது
கிளிநொச்சி கண்டாவளை கோட்டத்தில் உள்ள குமாரசாமிபுரம்
அ.த.க.பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த 20ம்நாள் பாடசாலையின் அதிபர் திருமதி.சந்திராவதி பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் எம்முடன் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் தவபாலன் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் புஸ்பராசா புன்னைநீராவி கிராம சேவையாளர் கோ.சேகர் ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.வசந்தா சுப்பிரமணியம் உள்ளிட்ட பாடசாலை சமுகத்தினர் கலந்;;துகொண்டு சிறப்பித்துள்ளனர்.











No comments:

Post a Comment