January 6, 2015

கருணா இராணுவத்தால் கொலை செய்யப்படலாம் ?

கருணா... தற்போது மகிந்தாவின் தோல்வி நிச்சயப்படுத்தபட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.


மலேசியா அலல்து சிங்கபூருக்கு இவர்கள் தப்பி செல்ல கூடும் என்ற கொழும்பு முக்கிய வட்டாரங்கள் வாயிலாக பேசப்படுகிறது முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தை வழிநடத்தியது கருணாவே.

இவர் போட்டு கொடுத்த திட்டத்தின் படியே இராணுவம் தனது போரை நடத்தி மக்களையும் புலிகளையும் அழித்தது.
அதன் நன்றி கடனுக்காவே கோத்தபாயாவின் ஏற்பாட்டில் ஆசிய நாட்டுக்கு தப்பிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .

கருணாவை கைது செய்தால் மகிந்தவின் போர் குற்றங்கள் அம்பலமாகி விடும் என்பதாலயே இந்த நகர்வுகள் நகர்த்தப்பட்டு வருகின்றன. அவ்விதம் கருணா தப்பிச் செல்லாவிட்டால் அவரை இராணுவம் படுகொலை செய்யும்
என்றே அந்த முக்கிய வட்டாரங்களில் பர பரப்பாக பேசப்படுகிறது.

இதுதான் தூரோகிகளுக்கான பரிசு!!

எதிர் வரும் நிமிடங்களில் இவற்றில் எதவாது நடக்கலாம் என்பதே அந்தப் பரபரப்பு. மேலும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் இந்த பரபரப்புக்கள் அரேங்கேறி வருகின்றன .

தமிழர்களாகிய நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம்!

No comments:

Post a Comment