November 27, 2014

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்.

இன்று காலை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இப் பல்கலைக்கழக
விரிவுரை மண்டபங்கள், பீடாதிபதி அலுவலகம், மாணவர்கள் ஒன்று கூடும் இடங்கள், நூலகம், மற்றும் மதில்கள் என பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மாவீரர் தினத்தை கொண்டாடாமல் தடுத்த இலங்கை இராணுவத்தினருக்கு நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்பதனைக் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்து காட்டுயுள்ளனர்.
மாணவர்களே நீங்கள் ஒன்று படுங்கள். தலைவன் மீண்டும் வருவார் வந்து உங்களை மீண்டும் வழிநடத்துவார்கள்.dcp9664664343
தம்பி

No comments:

Post a Comment