கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையிலான சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்கள் கோவிலடி முன்பள்ளியில் நடைபெற்றது.
இன்று காலை முன்பள்ளியினரால் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியையும் மாகாண அமைச்சர் திறந்து வைத்தார். அத்துடன் அங்கு கல்வி கற்கும் சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக சிறுவர்தினத்தினை சிறப்பித்தார்.
நிகழ்வில் கல்வி அதிகாரிகள், பிள்ளைகளின் பெற்ரோர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து திருகோணமலை நகரப்பகுதியை அண்மித்த மூன்று முன்பள்ளிகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டார்.
இன்று காலை முன்பள்ளியினரால் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியையும் மாகாண அமைச்சர் திறந்து வைத்தார். அத்துடன் அங்கு கல்வி கற்கும் சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக சிறுவர்தினத்தினை சிறப்பித்தார்.
நிகழ்வில் கல்வி அதிகாரிகள், பிள்ளைகளின் பெற்ரோர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து திருகோணமலை நகரப்பகுதியை அண்மித்த மூன்று முன்பள்ளிகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டார்.
No comments:
Post a Comment