August 2, 2015

மாத்தறையில் பெண்ணுடன் பிடிபட்ட அக்கரைப்பற்று ஆசாமி தெரிகிறதா?

அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் அன்மையில் மாத்தறையில் வைத்து ஊர்மக்களால் கையும் மெய்யுமாக பிடிபட்டார்.

இவர் ஊர்மக்களால் பிடிபட்டு குறித்தபெண்ணுடன் திருமணத்திற்காக பள்ளிவாசலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட போது இவர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த விடயம் பிறகு அவருடைய கைத்தொலைபேசியை ஆராய்ந்த போது வெளிவந்தது.
இவர் இப் பெண்ணை சுமார் 03 மாத காலமே தனக்கு தெரியும் எனவும் இப் பெண் கல்முனை யிக்கு கல்வீக்காக சென்ற போது காதல்ஏற்பட்டது என்றும்.
பின்பு இப்பேண்ணை பல நாட்கள் அவருடைய மோட்டர்சைக்களில் ஊர்ஊராகச் சென்று தாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் பின்னர் இப்பெண்ணை இவர் பாசிக்குடாவுக்குச் அழைத்துச் சென்று அங்கு சில்மிஷம் செய்த வேளையில் அங்கு கூட்டாமாய் இருந்த மக்களுடன் நையப்புடைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடப் பட வேண்டியவிடயமாகும்.
இது மாத்திரமல்லாது இப் பெண் அதே சமயத்தில் வேரோரு ஆணுடன் காதல் வயப்டபட்டும் இருந்தால் என்பது குறிப்பட்டது.
அது தொடர்பில் இஜாஸ் 06 தடவைதான் நாங்ள் ஒன்றாக உல்லாசம் அனுவித்தோம் என்று கூற அப் பெண் மறுப்புத் தெரிவித்து 02 தடவை என்று கூற வ்விடத்தில் வாக்கு வாதம் ஏட்பட்டது.
பின்னர் கூடி இருந்த மக்களால் நையப்புடைக்கபட்டு ஓர் முடிவு கிட்டிய போதூ அப்பெண் வேறேரு ஆனை வீட்டுக்கு தெரியாமல்திருமண.
செய்யப்பட்டு இருந்ததுது தெரிந்தது. மேலும் இருவரும் தங்க பாலியல் இச்சை தீர்பதற்கே ஒனன்று சேர்ந்தனர் தவிர வேறோன்றுக்கும் இல்லை என்பது புலனாகியது ஏனெனில் தற்போது இஜாஸ் கண்டியில் உயர் கல்வியை மேற்கொண்டு வருகின்றான் அங்கு அவனது வலையில் மற்றோரு பெண் சிக்கி உள்ளது .

No comments:

Post a Comment