August 27, 2015

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் திருவிழா (படங்கள் இணைப்பு)

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

அதிகாலை முதல் ஆரம்பமான விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமானது அதனை தொடர்ந்து உள் வீதி யுலா வந்த துர்க்கை அம்மன் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.
கடந்த 17ம் திகதி கொடியேற்றத்துடன் மகோற்சவ திருவிழா ஆரம்பமானது திடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவை அடுத்து வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது.
தேர்த்திருவிழாவில் நூறுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது





No comments:

Post a Comment