July 10, 2015

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஈபிடிபி வேட்பு மனு தாக்கல்!

தெற்கில் மட்டும் அரசியல் மாற்றம் தேவையென்றல்ல. வடக்கு-கிழக்கிலும் தேவை என்ற கோசத்துடன் ஈபிடிபியும் நில ஆக்கிரமிப்பிற்குள்ளான காணிகளை விடுவிப்பது உள்ளிட்டவற்றிற்கு மக்கள் கூட்டமைப்பை ஆதரிப்பர் என்ற கோசத்துடன் ஈபிடிபி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
பிரபலங்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.


இன்று பிற்பகல் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் வடமாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா சகிதம் தமது கட்சியின் வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்திருந்தார். முன்னாள் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணம் மற்றும் கல்வியியலாளர் இரா.செல்வவடிவேல் தவிர்ந்த அனைவரும் அக்கட்சியில் நீண்டகால அமைப்பாளர்களாவர் கலந்துகொண்டனர்.

செய்துள்ள வேட்பாளர் விபரம்:
01. டக்ளஸ் தேவானந்தா
02. முருகேசு சந்திரகுமார்
03. சில்வேஸ்திரி அலென்ரின்
04. பசுபதி சீவரத்தினம்
05. சிவகுரு பாலகிருஸ்ணன்
06. ஐயாத்துரை சிறீ ரங்கேஸ்வரன்
07. சூசைமுத்து அலெக்சாண்டர்
08. இராமநாதன் ஐங்கரன்
09. பற்குணராசா யோகேஸ்வரி
10. இரா செல்வவடிவேல்

No comments:

Post a Comment