February 26, 2015

யாழ்ப்பாணம் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள்

 யாழ்ப்பாணம் ஆவரங்கால் இராமலிங்க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் ச.சத்தியவரதன்
தலைமையில் நடைபெற்றது.
எம்முடன் சிறப்பு விருந்தினராக கோப்பாய் கோட்ட கல்வி அதிகாரி ஆ.சு.சற்குணராஜா கௌரவ விருந்தினராக இலண்டன் மு.பத்மநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.


No comments:

Post a Comment