February 3, 2015

திருமலையில் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோருக்கான பொறுப்புக் கூறக் கோரி நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்!

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் உள்துறைமுகம் வீதி, சிறுவர் பூங்கா வளாகத்தில் 'நாங்கள்' இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட
தலைமைச்செயல்பாட்டாளர் வடமலை ராஜ்குமார் அவர்களின் தலைமையில், அரசியல் கைதிகளுக்கு விடுதலையையும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு.








No comments:

Post a Comment