February 26, 2015

பிரான்சில் சம்பந்தன், சுமந்திரன் உருவப்படங்கள் எரிப்பு

தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போர்க்குற்றம் மானிடத்துக்கெதிரான குற்றம் அனைத்துலக சுயாதீன விசாரணையை
வலியுறுத்தி தமிழின அழிப்புக்கு நீதிகோரும் கவனயீர்ப்புப் போராட்டம் 24.02.2015 தாயகத்திலும் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளிலும் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது.
பிரான்சு பாராளுமன்றத்துக்கருகில் மாலை 3.30 மணிக்கு நம்பிக்கையோடும், இனமான உணர்வு கொண்ட பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் கவயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு சம்பந்தமான துண்டுப்பிரசுரங்கள் பிரெஞ்சு வெளிநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.11003958_791437500947370_1892416875_n (1)11004043_791437520947368_88982408_n (1)11004126_791437527614034_438190574_n11004227_791437544280699_1429472996_n11004256_791437490947371_2580652_n (1)11004439_791437574280696_1348159082_n11004820_791437494280704_1337985944_n11004961_791437497614037_1087322159_n (1)

No comments:

Post a Comment