இலங்கை போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை
கிடைக்கச் செய்யும் பொருட்டு ஐ.நா.மன்றம் எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு
பாராட்டு தெரிவித்த
சிவாஜிலிங்கம், வட கிழக்கு பகுதியில் தொடரும் ராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் சாட்சி கூறுபவர்களை ஐக்கிய நாடுகள் மன்றம் பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.
சிவாஜிலிங்கம், வட கிழக்கு பகுதியில் தொடரும் ராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் சாட்சி கூறுபவர்களை ஐக்கிய நாடுகள் மன்றம் பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.
No comments:
Post a Comment