June 7, 2015

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவன ஈர்ப்பு போராட்டம்!

மண்டூரில் 26/05/2015 அன்று சுட்டுக்கொல்லப்பட்ட அரசஅலுவலர், "சச்சிதானந்தம்-மதிதயன்"அவர்களின் கொலைக்கு காரணமான கொலையாளிகளை இருவாரங்கள் அண்மித்தும் இதுவரை கைது
செய்யப்படவில்லை, இந்த கொலையை வன்மையாக கண்டித்தும் கொலைக்கு காரணமானவர்களை தாமதமின்றி கைது செய்யக்கோரியும், மட்டக்களப்பு  மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நடாத்தும்
கவன ஈர்ப்பு போராட்டம் .

எதிர்வரும் திங்கள்கிழமை (08/06/2015)காலை 8.30 மணிக்கு மட்டுநகர் காந்தி சதுக்கத்திற்கு அரு காமையில் இடம்பெறும்; அநீதிக்கும் அடாவடிக்கும் கொலைவெறிக்கும் எதிராக குரல்கொடுக்க அனைவரயும் உருமையுடனும் உள்ளன்புடனும் அழைக்கின்றார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட அன்பர்கள்

No comments:

Post a Comment