மண்டூரில் 26/05/2015 அன்று சுட்டுக்கொல்லப்பட்ட அரசஅலுவலர்,
"சச்சிதானந்தம்-மதிதயன்"அவர்களின் கொலைக்கு காரணமான கொலையாளிகளை
இருவாரங்கள் அண்மித்தும் இதுவரை கைது
செய்யப்படவில்லை, இந்த கொலையை வன்மையாக கண்டித்தும் கொலைக்கு காரணமானவர்களை தாமதமின்றி கைது செய்யக்கோரியும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நடாத்தும்
கவன ஈர்ப்பு போராட்டம் .
எதிர்வரும் திங்கள்கிழமை (08/06/2015)காலை 8.30 மணிக்கு மட்டுநகர் காந்தி
சதுக்கத்திற்கு அரு காமையில் இடம்பெறும்; அநீதிக்கும் அடாவடிக்கும்
கொலைவெறிக்கும் எதிராக குரல்கொடுக்க அனைவரயும் உருமையுடனும் உள்ளன்புடனும்
அழைக்கின்றார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட அன்பர்கள்
செய்யப்படவில்லை, இந்த கொலையை வன்மையாக கண்டித்தும் கொலைக்கு காரணமானவர்களை தாமதமின்றி கைது செய்யக்கோரியும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நடாத்தும்
கவன ஈர்ப்பு போராட்டம் .
No comments:
Post a Comment