May 1, 2015

இருபது தமிழர் படுகொலையில் மத்திய அரசின் பச்சை துரோகம் - இயக்குநர் வ.கௌதமன்!

ஆந்திர அதிகார  வர்க்கம்  நடத்தி முடித்த இருபது தமிழர்களின் இனப்படுகொலையில் - எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது   போல மத்திய அரசு  'சி.பி,ஐ விசாரணை தேவையில்லை' என்று நேற்று அறிவித்திருப்பது உலக முழுக்க வாழ்கின்ற தமிழர்களின் மனங்களில் சொல்லமுடியாத ரணத்தை உருவாக்கியிருகிறது.

மேலும் அவர் விடுத்த அறிக்கையின் முழு விபரம்:-

 

No comments:

Post a Comment