February 3, 2015

யாழில் பெண் – இரு பெண்களைத் துரத்தித் துரத்தி வாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம்

இச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறை கற்கோவளம்ல் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த (வயது 25) (வயது 22) ஆகியோரே காயமடைந்து ள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மேற்படி பகுதியில் வசிக்கும் குறித்த யுவதிகளின் அயல்வீட்டு பெண் ஒருவர் xxx xxx என்பவரை முதலில் வாளால் வெட்டி யுள்ளார்.
அதனை தடுக்க முயன்ற மற்றொரு யுவதியின் மீதும் பின்னர் வாள்வெட்டை நிகழ்த்தி விட்டு குறித்த பெண் தப்பியோடியுள்ளார் எனினும் பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரு பெண்களும் சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக விசார ணைகளை பருத் தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment