தமிழீழ பயணத்தின் நினைவுகளோடு நார்வே வாழ் ஈழத்து இளம்பெண் மாளவி சிவகணேசன் எழுதிய "என் தாய் நாட்டில் நான் முகவரி அற்றவளா?" நூல் வெளியிட்டு விழா. 02.08.2014 அன்று மாலை 6 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடை பெறுகிறது. வைகோ வெளியிட காசி ஆனந்தன் பெற்று கொள்கிறார்.
இடம் : கவிக்கோ மன்றம்
ரஹமத் பதிப்பகம் கட்டடம்,
2 ஆவது முதன்மைச் சாலை ,சி.ஐ,டி.காலனி
மியூசிக் அகடமி எதிரில்
டி.டி.கே சாலை வழி
சென்னை -4.

இடம் : கவிக்கோ மன்றம்
ரஹமத் பதிப்பகம் கட்டடம்,
2 ஆவது முதன்மைச் சாலை ,சி.ஐ,டி.காலனி
மியூசிக் அகடமி எதிரில்
டி.டி.கே சாலை வழி
சென்னை -4.


No comments:
Post a Comment