July 19, 2016

பஷில் முதலாம் திகதி வரை கம்பிக்குள்…!

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


“திவிநெகும” திணைக்களத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக்கக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த நிலையில் விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment