நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் இன்று காலையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் இன்று காலையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment