திருகோணமலையில் அமெரிக்காவின் முகாமொன்று அமைக்கப்படவுள்ளதோடு, இதன்மூலம் தெற்காசியாவின் பாதுகாப்பை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாக சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இந்திய ரூபாவின் மதிப்பினை உயர்த்திய அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநர் கொள்கை முரண்பாட்டால் பதவி விலகப் போகிறார். ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்த மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்ந்தும் பதவியில் உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டடவாறு கூறினார்.
இந்திய ரூபாவின் மதிப்பினை உயர்த்திய அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநர் கொள்கை முரண்பாட்டால் பதவி விலகப் போகிறார். ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்த மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்ந்தும் பதவியில் உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டடவாறு கூறினார்.
No comments:
Post a Comment