September 30, 2015

தமிழர்களை ஏமாற்றுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் - கஜேந்திரகுமார் !

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றாது குறைந்தபட்சம் இனப்படுகொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதை அமெரிக்காவின்
தீர்மானம் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனீவாவில் வைத்து ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment