September 30, 2015

ஜெனிவாவில் தொடங்கியது சிறிலங்கா குறித்த விவாதம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த விவாதம் சற்று  நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சற்று முன்னர்- சிறிலங்கா நேரப்படி, மாலை 6 மணியளவில், இந்த விவாதம் ஆரம்பமாகியது.
இந்த விவாதத்தின் தொடக்கத்தில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கை, காணொலி மூலம் திரையிடப்படுகிறது.

No comments:

Post a Comment