July 11, 2015

மன்னாரில் குளத்தில் குடும்பஸ்தரின் சடலம்!

மன்னார், மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் கிராமத்தில் நீரோடை ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள தனது வீட்டில்
இருந்து சென்ற சின்னரெட்டியர் சிவபாதம் (வயது 49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் எவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment