July 11, 2015

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறைக்காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்டத்திற்கான காரியாலயம் இம் மாதம் 06 ஆம் திகதி திங்கள் மாலை திறந்து வைக்கப்பட்டது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட
அமைப்பாளர் செல்லையா இராசையா தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.கட்சியின் பொதுச் செயலாளர் ல்வராசாகஜேந்திரன், அமைப்பாளர்  மணிவண்ணன் ஆகியோரால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
DSCF0089

DSCF0100

No comments:

Post a Comment