April 5, 2015

கட்டுத்துவக்கு வெடித்து இளைஞன் பலி!

வெல்லவாய ஏதிலிவௌ பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்து இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.


அதே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரொருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

காட்டு மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்பட்ட கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment