February 4, 2015

பிரித்தானியாவில் இடம்பெற்ற கரிநாள் கவனயீர்ப்புப் போராட்டம்!



இலங்கையில் சிங்களவர்கள் 67வது சுதந்திரநாள் கொண்டாடும் வேளை பிரித்தானியாவில்
தமிழர்களால் சுதந்திரம் மறுக்கப்பட்டதை வெளிப்படுத்து வகையில் கரிநாள் போராட்டம் ஒன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைக்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பிரதமரின் அலுவலகதின் முன்னால் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.uk tamil 1uk tamil 2uk tamil

No comments:

Post a Comment