February 25, 2015

சாவகச்சேரியில் குண்டுவெடிப்பு!

சாவகச்சேரி நகரையண்டிய பகுதியில் இன்றிரவு பாரிய சத்தத்துடன் வெடித்த குண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு
முன்பதாக உள்ள காணியொன்றினுள்ளேயே இக்குண்டுகள் வெடித்துள்ளது.
வீசப்பட்ட நிலையில் இக்குண்டுகள் வெடித்ததா அல்லது அங்கு புதையுண்டிருந்த ஏதும் வெடித்ததாவென கேள்வி எழுந்துள்ளது. இரவிரவாக அப்பகுதியில் காவல்துறையினரும் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்கள் குறித்த காணியினுள் நுழைய அனுமதித்திருக்கப்பட்டிருக்கவில்லை.
முன்னதாக 2005 வரை அங்கு படைமுகாம் ஒன்று அமைந்திருந்ததாகவும் பின்னர் படையினர் கைவிட்டு வெளியேறியிருந்ததாகவும் தெரியவருகின்றது. சுமார் ஜந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்துள்ளது. குறிப்பிட்டு சொல்லதக்கதான உயிர் சேதங்கள் தொடர்பில் தகவல்கள்

No comments:

Post a Comment