December 27, 2014

வடமராட்சி அல்வாயில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

யாழ். அல்வாய் பகுதியிலுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை இன்று சனிக்கிழமை காலை
மீட்டுள்ளனர் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
அதே இடத்தை சேர்ந்த செல்லையா மகாலிங்கம் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணையை தாம் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் நெல்லியடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment