புதுக்குடியிருப்பு புதுப்புலவுப்பகுதியில் மக்களுக்கு சொந்தமான 17
ஏக்கர் காணியை சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர்.
பொதுத்தேவைக்கென கூறி குறித்த நிலப்பரப்பை அபகரித்த அரச அதிகாரிகள் அதனை சிறிலங்காப் படையினருக்கு சட்டபூர்வமாக கையளித்துள்ளனர்.
இதனால் காணிகளை இழந்த மக்கள் தமது காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளனர். சிறிலங்காப் படையினர் குறித்த 17 ஏக்கர் நிலப்பரப்பையும் அபகரித்துள்ளதால் மக்கள் மீள்குடியேறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத்தேவைக்கென கூறி குறித்த நிலப்பரப்பை அபகரித்த அரச அதிகாரிகள் அதனை சிறிலங்காப் படையினருக்கு சட்டபூர்வமாக கையளித்துள்ளனர்.
இதனால் காணிகளை இழந்த மக்கள் தமது காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளனர். சிறிலங்காப் படையினர் குறித்த 17 ஏக்கர் நிலப்பரப்பையும் அபகரித்துள்ளதால் மக்கள் மீள்குடியேறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment