May 7, 2014

முள்ளிவாய்க்கால் என்பது வெற்றிக்கான தொடக்கம் - இனமான இயக்குனர் வ .கவுதமன்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல , முள்ளிவாய்க்காலில் இருந்து எமது இறுதிப் போர் தொடங்குது என்று நாம் ஒற்றுமையாய் நின்று போராடவேண்டும் இனமான இயக்குனர் வ .கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
.
அரசியல் போராட்டத்தை நாம் வலுப்படுத்தி எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் . சுதந்திர தமிழீழம் என்ற 1977ம் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதற்கு மக்கள் கொடுத்த ஆணையும் முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைந்துவிடவில்லை இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றது. இதுவே தாயக மக்கள் வெளிக்காட்டிய தன்னெழுச்சியின் முழக்கமும்  ஐநா பேரணியில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்டு நீதி கோரியதும்.

No comments:

Post a Comment