May 8, 2014

பாலியல் இச்சைகளை தீர்பதற்காய் தமிழ் பெண்களை தேடும் இலங்கை இராணுவம். வடக்கில் கேட்பாரற்று போயுள்ளது தமிழனின் மானம்.

பாலியல் இச்சைகளை தீர்பதற்காய் தமிழ் பெண்களை தேடும் இலங்கை இராணுவம். வடக்கில் கேட்பாரற்று போயுள்ளது தமிழனின் மானம். 

யாழில் கட்டாய இராணுவ சேர்க்கையில் ஈடுபட்டுள்ளது இலங்கை இராணுவம்.
தற்போது பரவலாக யாழைச் சுற்றியுள்ள இடங்களில் ஏழைக் குடும்பங்களை அதிலும் 18 தொடக்கம் 21 வயதிற்குட்பட்டவர்காளாய் குறி வைத்து இராணுவத்தில் கட்டாயமாக இணைத்துக் கொண்டுள்ளது இலங்கை இராணுவம்.
வர மறுப்பவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப் போவதாக மிரட்டி இராணுவத்தில் இணைக்கிறது.
தமது பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்காய் தமிழ் பெண்களை தேடி அலைகிறது இந்த கேடுகெட்ட மஹிந்தவின் இராணுவமும் காவல் துறையும்.
எத்தனை துயர் வரினும் இன்றில்லாவிடினும் என்றோ ஒரு நாள் மீண்டு வருவோம் என்ற நப்பாசையில் ஓடிக்கொண்டிருக்கின்றது தமிழனின் வாழ்க்கைப் பாதை


No comments:

Post a Comment