May 4, 2014

ஈ.பி.டி.பியின் ஆயுங்கள் மீட்பு

நேற்று  யாழ்.ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் இருந்த வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ரி.56 ரக துப்பாக்கி, கைக்குண்டுகள், துப்பாக்கி ரவ்வைகள் என்பனவே அங்கு மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறையில் நிலைகொண்டிருக்கும் சிறீலங்கா காவல்துறையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள்   இருந்த வீட்டு உரிமையாளர் ஒட்டுக் குழு வைச் சேந்தவர் என்பதால் மீட்கப்பட்ட ஆயுதங்களும்   ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி யினருடையது என்று சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment